உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்; மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்; மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

editor 2

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி குறித்த விண்ணப்பங்களை மே 30 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share This Article