மகா சிவராத்திக்கு மறுநாள் எதிர்வரும் 27 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு பதிலீடான பாடசாலை மார்ச் மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.