பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள் மூவர் இடைநிறுத்தம்!

பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள் மூவர் இடைநிறுத்தம்!

editor 2

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து முக்கியஸ்தர்கள் மூவர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாட்டை மீறி செயற்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Share This Article