இலங்கை பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

editor 2

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், நாட்டில் வசிப்பவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share This Article