தரம் ஐந்து – அனைத்து மேலதிக வகுப்புக்களையும் நிறுத்துமாறு அறிவிப்பு!

தரம் ஐந்து - அனைத்து மேலதிக வகுப்புக்களையும் நிறுத்துமாறு அறிவிப்பு!

editor 2

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி குறித்த தடையானது பரீட்சை முடியும் வரை அமுலில் இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share This Article