தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னர் பெரும் வன்முறை!

தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னர் பெரும் வன்முறை!

editor 2

ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னர் பெரும் வன்முறைகளை ஏற்படுத்த பெரும் சதி தீட்டப்பட்டுள்ளது என்று விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டை பங்களாதேஷ் போன்ற நிலைமைக்கு தள்ளவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதற்கும் சிவப்பு தம்பிகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் ஜனாதிபதி ஆசனத்தில் வைத்திருக்க திட்டமிட்ட சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன என்றும் நேற்று முன்தினம் திலித்
ஜயவீரவை ஆதரித்து நடத்திய பிரசாரக் கூட்டத்தில் அவர் குற்றஞ்சாட்டினார்.

Share This Article