உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக டிஜிற்றல் தேர்தல் முறை – ஜனாதிபதி ரணில்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக டிஜிற்றல் தேர்தல் முறை - ஜனாதிபதி ரணில்!

editor 2

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக டிஜிற்றல் தேர்தல் முறையைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே
அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் பொதுத்
தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு அடுத்தபடியாக மாகாணசபை, பிரதேச சபை மற்றும் நகர சபை
தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Share This Article