பேராயரை சந்தித்தார் நாமல்!

பேராயரை சந்தித்தார் நாமல்!

editor 2

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த விசாரணைக்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்கவேண்டியதன் அவசியத்தை கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.

சுயாதீன நீதிஆணைக்குழுவை அமைப்பதற்கு நாமல்ராஜபக்ச இணங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This Article