நாகையிலிருந்து யாழ்.நோக்கி கப்பல் புறப்பட்டது!

நாகையிலிருந்து யாழ்.நோக்கி கப்பல் புறப்பட்டது!

editor 2

நீண்ட இழுபறியின் பின்னர் நாகபட்டினத்திலிருந்து சிவகங்கை பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிப் பயணித்துள்ளது.

இன்று முற்பகல் புறப்பட்ட கப்பலில் பயணிகள் 44 பேர் பயணிப்பதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிரூட்டப்பட்ட கப்பலில் உணவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பயணக்கட்டணமாக இந்தியப்பெறுமதியில் 5000 தொடக்கம் 7500 ரூபா வரையில் அறவிடப்படுவதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article