அஞ்சல் மூல வாக்களிப்பு; கால அவகாசம் நீடிப்பு!

அஞ்சல் மூல வாக்களிப்பு; கால அவகாசம் நீடிப்பு!

editor 2

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவிருந்தது.

Share This Article