கட்டுப்பணம் செலுத்தினார் பொன் சேகா!

கட்டுப்பணம் செலுத்தினார் பொன் சேகா!

editor 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று செலுத்தியுள்ளார்.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்திய அவர்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

Share This Article