கிளிநொச்சியில் சிறுமி மீது துஸ்பிரயோகம்; குற்றவாளிக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறை!

கிளிநொச்சியில் சிறுமி மீது துஸ்பிரயோகம்; குற்றவாளிக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறை!

editor 2

15 வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் தலைமறை
வான குற்றவாளிக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்த
கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் அன்றைய தினமே நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதையடுத்து, குற்றவாளிக்கு தண்டனையை நீதிமன்றம் அறிவித்தது.

Share This Article