நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

editor 2

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள், குடி மக்கள் மற்றும் முழு நாட்டின் பாதுகாப்பை சிறந்த முறையில் உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாதுகாப்பு பிரிவின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தகவலை நேற்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு நேற்று பாராளுமன்றத்தில்கூடிய போது பாதுகாப்பு இரா ஜாங்க அமைச்சர் இந்த அறிவித்தல்களை வழங்கினார் என்றும் கூறினார்.

Share This Article