பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் – சீனா திரும்பிய மஹிந்த!

பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் - சீனா திரும்பிய மஹிந்த!

editor 2

‘பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்திப் பார்ப்போம்’, – இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி யும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ. 4 நாட்கள் பயணமாக சீனா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை நாடு
திரும்பினார்.

அப்போது, அவர் செய்தியாளர்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எமக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. வேட்பாளர் யாரென்று கட்சியே முடிவெடுக்கும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Share This Article