மைத்திரியிடம் மீண்டும் விசாரணை!

மைத்திரியிடம் மீண்டும் விசாரணை!

Editor 1

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 2மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பிலேயே மைத்திரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Share This Article