அதிக போதைப் பாவனை – மன்னாரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

அதிக போதைப் பாவனை - மன்னாரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

editor 2

மன்னாரை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்
கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,
நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மன்னார், பேசாலை பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே உயிரிழந்தார். அவர் திருமணம்
முடித்து ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

அளவுக்கதிகமான ஐஸ் போதைப் பொருளை உட்கொண்டதால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்.

Share This Article