பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

கடலில் வீழ்ந்து உயிரிழந்த திருமலை மீனவரின் உடலம் பருத்தித்துறைக்கு கொண்டுவரப்பட்டது!

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு…

சுகாதாரத்துறை தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை – கெஹெலிய!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட இதர சர்வதேச ஸ்தாபனங்களிடத்தில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்களை மையப்படுத்தி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை என்று சுகாதாரத்துறை…

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த…

பூநகரில் விபத்து; புதுக்குடியிருப்பு இளைஞர் மரணம்!

பூநகரி பகுதியில் நேற்று இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று பிற்பகலில்…

மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிறார் கோட்டா!

தான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளார் எனவும், அதற்கான…

தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தயாசிறி தெரிவிப்பு!

சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமையை அடுத்து தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். எமது செய்தி சேவையிடம்…

கனடா அனுப்புவதாக பளைப் பெண்ணிடம் மோசடி செய்த காத்தான்குடி நபர் கைது!

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் பளை பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் சமுக வலைத்தளம் ஊடாக…

நல்லூர் ஆலயச் சூழலில் யாசகம் பெறச் சென்ற பெண்ணின் குழந்தை கடத்தப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திற்கு யாசகம் பெறுவதற்கு சென்றிருந்த பெண் ஒருவரின் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.  வவுனியா - செட்டிகுளத்தைச் சேர்ந்த சிறுமி…