பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

யாழ்.மத்திய பேருந்து நிலையம் 24 மணி நேர சேவை!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் 24 மணி நேர சேவை ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்…

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான பயணம் ஒத்திவைக்கப்பட்டது!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர்…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிப்பு!

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அபுஹிந்?!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை தாமதமாக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் சாடியுள்ளார். பயங்கரவாத குழுவினர் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை…

யாழில் பூசகரை வழிமறித்து கத்திமுனையில் கொள்ளை!

ஆலயத்தில் பூசை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் புதன்கிழமை (30) இரவு…

இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை…

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை நீக்கம்!

நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை இன்று முதல் நீக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தாார். QR குறியீட்டு முறை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து இந்த…

ஒரு இலட்சம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கக்கூடும் – இலங்கை தொடர்பில் மன்னிப்புச் சபை!

இலங்கையில் உள்நாட்டுப்போருடன் தொடர்புபட்டவகையில் 60,000-100,000 பேர் வரையில் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், இருப்பினும் அவற்றில் பெரும்பான்மையான சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்…