பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிஸ் மா அதிபரின் சகோதரர் அத்துமீறல்?

பொலிஸ் மா அதிபரின் சகோதரர் என்று பொலிஸாரால் கூறப்பட்ட ஒருவர் தடைகளை மீறி நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையாக - பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் இடத்தில் காரை…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

காங்கேசன்துறை, திருகோணமலை, புத்தளம் உட்பட்ட கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அவதானமாக செயற்படுமாறு இலங்கை வளிமணிடலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இன்று காலை வெளியிட்டுள்ள…

சஹ்ரானுக்கும் சந்திரகாந்தனுக்கும் தொடர்பு உள்ளது – ஆதாரப்படுத்துகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டது உண்மையாகியுள்ளது. சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க…

திருமலை ஆனைத்தீவு பகுதியில் விபத்து! இளைஞர் மரணம்!

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் வெருகல்…

இறப்பதற்கு முன் மகனைப் பார்க்க உதவுங்கள் – தந்தை உருக்கம்!

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை…

சனல் 4 வெளியிட்ட அன்ஷிப் அசாத் மௌலானா தொடர்பில் மஹிந்தானந்த சபையில் விளக்கம்!

ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னரே ராஜபக்ஷக்கள் மக்களாணையை வென்றுவிட்டார்கள். குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு மக்களாணையை பெற வேண்டிய தேவை ராஜபக்ஷக்களுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.…

சனல் 4 காணொளி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணை – அரசாங்கம்!

அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். அதே போல் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை கண்ணீருடன்…

2023 ஆம் ஆண்டில் 2 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பறந்தனர்!

2023ஆம் ஆண்டு ஆரம்ப 8மாதங்களுக்குள் 200387இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 113635 ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 86752 பேர் பெண் தொழிலாளர்களாகும் என வெளிநாட்டு…