இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

175 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி!

உலகக் கிண்ணத்தின் தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற…

‘சமஷ்டி’ வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்! – மனோ கருத்து

"இந்தப் பாழாய்ப்போன பதின்மூன்றை அகற்றி விட்டு, சமஷ்டியைக் கொண்டு வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், சமஷ்டி வரும் வரை நாடு காப்பாற்றப்பட வேண்டும்." - இவ்வாறு தமிழ்…

முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா காலமானார்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) காலமானார். இவர் இலங்கையின் முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…

கம்மன்பில வருகையால் தமிழர்கள் அஞ்சி அடங்கமாட்டார்கள்!  – தமிழ்க் கட்சிகள் ஆவேசம் 

"முல்லைத்தீவில் அமைந்துள்ள குருந்தூர்மலைக்குச் சிங்கள கடும்போக்குவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருவதால் தமிழ் மக்கள் அஞ்சி ஒடுங்கமாட்டார்கள். அவர் இங்கு வருவது சிங்கள இனவாதத்தைக் கிளப்புவதற்கே.…

பிரிட்டனுக்கான தூதுவராக போகொல்லாகம நியமனம்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர், வெளிவிவகார…

வீட்டில் தனியாக வசித்த பெண் சடலமாக மீட்பு!

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம்…

முல்லைத்தீவில் ஒருவர் அடித்துப் படுகொலை!

முல்லைத்தீவு, மல்லாவி - பாலிநகர் - மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றுவாய்க்கால்…

இராஜாங்க அமைச்சரின் வீடு மீது தாக்குதல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீடு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்…