யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!
பிள்ளையான் தனது முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா வெளிநாட்டில் தனது புகலிடக்கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக பொய்சொல்கின்றார் என தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள…
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியில் 21ஆவது கிலோமீற்றர் பகுதியில் வீதியில் தரித்திருந்த…
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என…
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான கடந்த…
பொலிஸ் மா அதிபரின் சகோதரர் என்று பொலிஸாரால் கூறப்பட்ட ஒருவர் தடைகளை மீறி நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையாக - பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் இடத்தில் காரை…
காங்கேசன்துறை, திருகோணமலை, புத்தளம் உட்பட்ட கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அவதானமாக செயற்படுமாறு இலங்கை வளிமணிடலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இன்று காலை வெளியிட்டுள்ள…
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டது உண்மையாகியுள்ளது. சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க…
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் வெருகல்…
Sign in to your account