இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

திருமலையில் பௌத்தர்கள் 10 பேருக்கு ஒரு விகாரை!

சிங்கள - பௌத்த மக்கள் 238 பேர் மட்டுமே வாழும் திருகோணமலையின் - குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் 23 விகாரைகள் அல்லது பௌத்த வழிபாட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.…

கல்வியங்காடு பகுதியில் கத்திமுனையில் கொள்ளை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய…

அமெரிக்கா செல்கிறார் ரணில்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை…

கஜேந்திரகுமார் இல்லத்தின் முன்பாக பதற்றம்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்த மத குருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது. அந்த…

இலங்கையர்கள் 46 பேருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு!

இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 46 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்திய…

மயோன் முஸதப்பா காலமானார்!

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தப்பா தமது 72வது வயதில் இன்று காலமானார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அவரின்…

திருமலையில் விபத்து! சிறுமி உட்பட்ட இருவர் மரணம்!

திருகோணமலை - உட்துறைமுக வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலைக்கு பெண் ஒருவரை அழைத்துச் சென்ற வேன்…

மருத்துவர்கள் 780 பேர் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்!

மருத்துவர்கள் 780 பேர் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்டியை (Doctor of Medicine) பூர்த்தி செய்த மருத்துவர்களே நாட்டிலிருந்து…