வெள்ளிக்கு முன்னர் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவகாசம்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பிரதேச…
யாழ்ப்பாணம், தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்றதை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) போராட்டத்தில் ஈடுபட்டனர். விடத்தற்பளை…
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி…
வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு…
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே…
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர் வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்டத்திருத்தம் அடுத்த மாதத்துக்குள் நிறைவேற்றப்பட்டால், பெப்ரவரி மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும்…
முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மர்மபொதி ஒன்று இருந்துள்ளது.…
Sign in to your account