அனைத்து சிறைகளுக்கும் CID குழுக்கள் அனுப்பிவைப்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும்…
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியின் பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தக் கூட்டம்…
"அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டு வெற்றி பெறுவார்." - இவ்வாறு…
மன்னார் மாவட்டம் நானாட்டான் - அச்சங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையே…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகவே செயற்படுவார்கள் என நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும்…
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி, முட்கொம்பன் சின்ன பல்லவராயன்கட்டுப்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான தலைவரை தெரிவு செய்தற்கான கூட்டம், வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்…
இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாதது குறி;த்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53வது அமர்வில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது கவலையை வெளியிடவுள்ளார்.…
Sign in to your account