இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

சில நாட்களுக்கு பல பகுதிகளுக்கு மழை!

சில நாட்களுக்கு பல பகுதிகளுக்கு மழை!

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். பொலிஸாரைத் தவிர, இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ்…

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு…

மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது திங்கட்கிழமை (31) இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இம்முறை…

தீக்கிரையான வீட்டிற்காக இழப்பீடு பெற்ற ராஜபக்ச – ஜனாதிபதி!

அரகலய ஆர்ப்பாட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட வீடொன்றிற்காக ராஜபக்ச ஒருவர் இழப்பீட்டைபெற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கதெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். செவனலகலவில் தீக்கிரையாக்கப்பட்ட…

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் 5 மணி நேரம் விசாரணை!

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 5 மணிநேர வாக்குமூலத்திற்குப் பின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை…

எரிபொருள் விலைகள் குறைகின்றன!

எரிபொருள் விலைகள் குறைகின்றன!