இலங்கை

பிள்ளையின் உணவில் நஞ்சு கலந்த தந்தை!

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு வயதான…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

திருமலையில் துப்பாக்கியுடன் விமானப் படைச் சிப்பாய் மாயம்!

திருகோணமலை – மொரவெவ விமானப் படை முகாமின் பயிற்சி நிலை சிப்பாய் ஒருவர் ரி - 56 ரகத் துப்பாக்கி ஒன்றுடன் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மீண்டும் ஒரு போரை நாம் விரும்பவில்லை! ரணில் நினைத்தால் தீர்வு காண முடியும்!! – சம்பந்தன் சுட்டிக்காட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்…

தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்! – சஜித் அறிவிப்பு

"நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம். அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்." - இவ்வாறு எதிர்க்கட்சித்…

நெல்லியடியில் அதிகாலை கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் சாவு!!

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யாழ். வடமராட்சி, நெல்லியடி –…

சதித்திட்டம் எதற்கும் இடமளியேன்! – ரணில் திட்டவட்டம்

"இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல; இது ரணிலின் ஆட்சி. எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில்…

உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின்றன!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறு பேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறு பேறுகளை இந்த மாத இறுதியில்…

நாளை முதல் மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டம்!

நிரந்தர நியமனம் வழங்கப்படாத மின்சாரத் துறை ஊழியர்கள் உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிப் பெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். நாளை திங்கட்கிழமை இந்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.…

சீனாவின் மற்றொரு சர்ச்சைக்குரிய கப்பலை அனுமதித்தது இலங்கை!

சீனாவின் ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் - 6’ நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு ஆய்வுகளின் பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஷி யான் - 6’…