இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுகிழமை தீபாவளி…

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீக்கிரை!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று இனந்தெரியாதவர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி…

வைத்தியர்கள் ஐந்தாயிரம் பேர் நாட்டைவிட்டு வெளியேறத் தயார்!

வைத்தியர்கள் ஐந்தாரம் பேர் நாட்டை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம்…

பலத்த மழை பற்றிய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (09) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…

மின்னல் தாக்கி நிலாவெளியில் சிறுவன் மரணம்!

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமை ஆற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி நேற்று…

தூத்துக்குடியிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை; ஆறாயிரம் ரூபா செலவில் பயணிக்கலாம்!

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

நியூசிலாந்தின் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துக்கள் (படங்கள்)

நியூசிலாந்தின் அருங்காட்சியத்தில் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மணி ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள் தொடர்பில் மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,…

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும் – எம்.ஏ.சுமந்திரன்!

சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே அவருக்கு எதிராக…