இலங்கை

தெரிவாகிய உறுப்பினர்களின் பெயர்களை கோருகிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இந்த மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

வட்டுக்கோட்டை கொலை; மேலும் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மேலும் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸார் இருவரும்…

சஜித் உரையாற்றியபோது சுற்றிவளைத்து ஆவணங்களைப் பறித்த ஆளும் கட்சி எம்பிகள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் உரையாற்றிய போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டமையடுத்து சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை நடவடிக்கைகள்…

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சமந்தா பவர் தெரிவிப்பு!

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேசஅபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்ஸூ…

ரணிலை வீட்டுக்கு அனுப்ப தயார் – அநுர!

ஜனாதிபதித் தேர்தலொன்று வைக்காவிடின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப தயாராக உள்ளோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸா நாயக்க தெரிவித்துள்ளார். மக்கள்…

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையச் சூழலில் பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தமை தொடர்பில்…

யாழில் உயிரிழந்த இளைஞர் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார் – மருத்துவ அறிக்கையில் தகவல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று…

நினைவேந்தலுக்கு தடை கோரி மனு – நிராகரித்தது மல்லாகம் நீதிமன்றம்!

எதிவரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடை கோரும் விண்ணப்பத்தை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி…

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு அடியிலும் எச்சங்கள் இருக்கலாம் – சுமந்திரன் தெரிவிப்பு!

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய…