Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகளை இந்திய கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்திய கரையோர கண்காணிப்பு பொலிஸார் தென் கடலில் உள்ள முசல் தீவு அருகே…
மட்டக்களப்பிலும் பொலிஸார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் முழு விபரங்களும்…
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வியங்காட்டு பகுதியில்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று திங்கட்கிழமை குறித்த…
இலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை நாடு…
வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அன்று பிற்பகல் 3 மணிக்கு வடக்குகிழக்கு மாகாணங்களைப்…
வடக்குக்கு நீர் வழங்குவதில் கவனம் செலுத்தி யாழ்ப்பாணத்துக்கு நதி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நீர்ப்பாசன…
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே…
Sign in to your account