இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

நான்கு ஆண்டுகளில் 7 இலட்சம் பேர் இலங்கையிலிருந்து வெளியேறினர்!

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு இலங்கையிலிருந்து கடந்த…

பொதுஜன பெரமுனவின் தலைவராக மீண்டும் மஹிந்த! அரகலய தொடர்பில் விசாரிக்க ஆணைக்குழு!

அரகலய என்ற போர்வையில் இடம்பெற்ற அநீதிகளை ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுவதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுகததாச…

விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை உள்ளீர்க்கும் நோக்கில் வகையில் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாய…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு பலத்த மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில…

கடும் மழையால் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.  கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மாயவனூர், மருதநகர், மாவடியம்மன் கிராமங்களும், கணடாவளை பிரதேச…

மாதவனை சென்ற கஜேந்திரகுமார், கஜேந்திரன் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்!

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை, மயிலத்தமடு பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக்கு எதிராக போராடிவரும் பூர்வீக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன்…

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையில் அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச சேவையில்…

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால் மாவின் விலை 10 ரூபாயினாலும் , இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) 55 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.…