இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

மின்சார சபை ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து!

இலங்கையின் மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்து விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும்…

முல்லைத்தீவில் டெங்கு பரவல் தீவிரம்! கட்டுப்படுத்த நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்குப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையினருடன்…

வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்!

உயர்தர பரீட்சையின் அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

உயர்தரப் பரிட்சை நாளை தொடக்கம்!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத…

ஜனாதிபதி யாழ் பயணம்; எண்மருக்கு எதிராக வழக்கு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 08 பேருக்கு, …

சஜித் அணியுடன் இணைவது குறித்து முடிவில்லை என்கிறார் டலஸ்!

எதிர்க்கட்சி கூட்டணியில்யில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…

கொவிட் கால சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவிப்பு!

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும் கடந்த கொவிட் பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார…