இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

வடமராட்சி கிழக்கில் மர்மப்பொருள் கரையொதுங்கியது!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு…

யாழில் கடந்த மூன்று நாட்களில் டெங்குத் தொற்றாளர்கள் 282 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன்…

நடைபெறவுள்ள தேர்தல்கள் உக்கிரமான போரை உருவாக்கும் என்கிறார் அனுர!

நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் இலங்கை அரசியல் அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு உக்கிரமான போரை உருவாக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற…

தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் புரிந்துணர்வின்மை நீடிக்கிறது – கரு ஜயசூரிய!

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வின்மைதொடர்ந்தும் நீடித்து வருவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குறுகிய நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் இரண்டு…

இணைந்து பணியாற்ற முன்வருமாறு வடக்கு – கிழக்கு எம்பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். அப்போதுதான் பொருளாதார தீர்வையும் - அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க முடியும் என்று…

ஜனாதிபதி யாழ் வருகை; எண்மருக்கு எதிரான வழக்கு விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக பொலிஸார் 8 பேருக்கு எதிராக தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை…

சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஊழியர்களை தண்டிக்குமாறு எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது மின்சார சபையின் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் அனைத்து ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து, உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு…

அலெக்ஸ் மரணம் – ஆட்கொலை என யாழ்.நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணம் ஒரு மனித ஆட்கொலை என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த…