இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

அம்புலன்ஸ் படகு வரத் தாமதம் – இளைஞர் பரிதாப மரணம்!

விபத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வரத் தாமதமானதால் அவரின் உயிர் பறிபோனது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை அனலைதீவில்…

சுமந்திரன் – சிறிதரன் சந்திப்பு இணக்கமின்றி முடிந்ததாம்!

தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த மூவரும் பேச்சுவார்த்தை…

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் பயணம்!

பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்…

அம்பாறையில் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர்,…

வடக்கு – கிழக்கு காணிப்பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு – சபையில் பிரதமர் வாக்குறுதி!

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும். அது…

மண்டைதீவில் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் காவலரண் மீது மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இருவர்…

சிற்றூர்திகள், உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரி அதிகரிப்புக் காரணமாக பயன்படுத்தப்பட்ட சிற்றூர்திகளின் விலை 18% அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,…

யாழ்.உரும்பிராயில் 90 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராயில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட் டிருந்த 90 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…