இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவது தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.  குறித்த அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்…

யாழில் விபத்தில் சிக்கிய மாணவர்களில் ஒருவர் மரணம்! மற்றொருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்…

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக 03 புதிய சட்டமூலங்கள்!

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக அடுத்த காலாண்டில் 3 புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷனநாணயக்கார தெரிவித்தார். நேற்று பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே…

வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையிலேயே இணைக்கப்பட்டுள்ளனர்!

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முற்பட்டு உக்ரைன் - ரஷ்யா போரில் பங்கேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார…

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே சமஷ்டி தொடர்பில் கவனம் – ஜனாதிபதி தெரிவித்தார் என்கிறார் சிறிதரன்!

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே கவனத்தில் கொள்ளமுடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

மதுபான உற்பத்தி உரிமத்தை இழந்தது மெண்டிஸ்!

5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் இன்று (05) முதல்…

ரணில் ஆட்சியில் 362 மதுபான சாலைகளுக்கு அனுமதி! கிளிநொச்சிக்கு மட்டும் 16!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.  இதற்கமைய மொத்தமாக…

ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பு! (படங்கள்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு, இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.  இதன்போது இலங்கைத்…