இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

திருப்தியளிக்கின்றது இடைக்கால நிர்வாக சபை பேச்சு! – விக்கி கருத்து

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் திருப்தியளித்ததாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிரதமர்…

ரணிலுடனான பேச்சு: தமிழ் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை…

யாழில் சிறையால் விடுதலையான நபர் ஹெரோய்ன் பாவனையால் சாவு!

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் உடலில் ஏற்றியவர் உயிரிழந்தார்.

மக்கள் ஆணைக்கு இடங்கொடு! தேர்தலை உடனடியாக நடத்து!!

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் பிற்போடப்பட்டு மூன்று மாதங்களாகின்றன. எனினும், தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பில் இருந்து உரிய தலையீடுகள் இல்லை."

14 வயது சிறுவன் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு! – நுவரெலியாவில் சோகம்

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவர் வைத்தியசாலை கொண்டு சென்ற போதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாங்கள் தொடர்ந்தும் ஏமாற முடியாது என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தாராம் சம்பந்தன்!

நீங்கள் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. பழைய வாக்குறுதிகளை – ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த பேச்சுகளில் எட்டப்…

சபையில் டிரானுடன் கஜேந்திரகுமார், சுமந்திரன் கடும் வாக்குவாதம்!

மருதங்கேணியில் பொலிஸார் முன்னிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

உணவு நஞ்சானதால் இளம் தாய் மரணம்! – மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் இளம் தாய் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று…