இலங்கை

தெரிவாகிய உறுப்பினர்களின் பெயர்களை கோருகிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இந்த மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷக்களே என்பது அம்பலம் – கஜேந்திரகுமார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர முடியாது. குற்றம் சாட்டப்பட்ட…

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது கேவலம் – செல்வம் எம்பி!

தமிழ் இன படுகொலை தொடர்பாக  குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று வன்னி…

வாள்வெட்டு வன்முறை; யாழில் தாயும் மகளும் படுகாயம்!

யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இரு பெண்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீடொன்றுக்கு சென்ற இனந்தெரியாத சிலர் அங்கிருந்த 24 வயதுடைய யுவதி மற்றும்…

சிறுவர்கள் மத்தியில் மந்த போசனைக்குறைபாடு அதிகரிப்பு!

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை எதிர்மறையான திசையில் (பின்னடைவு) பயணிப்பதாகவும், அண்மையகாலங்களில் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் மந்த போசனைக்குறைபாடு நாட்டின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…

மன்னிப்பு வழங்கத் தயார் – ஈஸ்டர் தாக்கதல் தொடர்பில் பேராயர்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தான் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக உள்ளதாக மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை…

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் தொடர்ந்தும் மீட்பு!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றபோது மேலும் சில எச்சங்கள் மீட்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள்…

குடிநீரைப் பெறுவதில் கிண்ணியா மக்களுக்கு நெருக்கடி!

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் கடந்த மூன்று தினங்களாக குடிநீரின்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், இன்று சனிக்கிழமை (09) அப்பகுதியில் உள்ள மக்களுக்கு 6000…

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு பேராயர் இல்லம் கண்டனம்!

சனல் 4 காணொளி ஊடாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கொழும்பு பேராயர் இல்லம் வன்மையாக கண்டித்துள்ளது. குறித்த வெளிப்படுத்தல் தொடர்பில்…