இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை; ஐவரிடம் வாக்குமூலம் பதிவு!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். வட்டுக்கோட்டை…

முன்னாள் ஜனாதிபதிகளைக் கொல்ல முயன்றமை; விடுதலையானார் நாலக்க டி சில்வா!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதிகள் கொலைச் சதி தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா கொழும்பு கோட்டை…

நெடுங்கேணியில் உழவு இயந்திரத்தில் சிக்கிய குழந்தை பரிதாப மரணம்!

வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் உழவு இயந்திரத்தில் மோதுண்டு மூன்றரை வயது குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது. வவுனியா நெடுங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. உழவு இயந்திரத்தை…

தெல்லிப்பளையில் வாள் வாள்வெட்டு வன்முறை; சந்தேநபர்கள் கைது! வான் பறிமுதல்! (காட்சிகள் CCTV)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய வான் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்…

முப்படைகள் ஊடாகவே வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றன – கஜேந்திரகுமார்!

வடக்கு-கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். மகளிர், சிறுவர் அலுவல்கள்…

இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் – பிரிட்டன் எம்பிகள் வலியுறுத்தல்!

இலங்கைக்கு எதிராக தடைகள், வர்த்தகவரிகள் மூலம் அதிகூடிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இது…

21 வயதுக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை!

உத்தேசக்கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் பிள்ளைகள் 21 வயதுக்குள் பட்டப் படிப்பை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி…

விடுதலைப்புலிகளின் தலைவரை வைத்து அரசியல் செய்வது அவரை அவமானப்படுத்தும் செயல் – பாதுகாப்புச் செயலர் கருத்து!

பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டனர். அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்யமுடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல். பிரபாகரனின் கொள்கைகளில் எனக்கு…