விபத்தில் சிக்கிய கணவன் பலி, மனைவி படுகாயம்! நிலாவெளியில் சம்பவம்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!
யாழ். மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம் என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -…
புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி இவரை…
துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த ஒருவர் தனது பயணப்பொதிகளில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை விமான நிலைய…
உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின்இராணுவச் சிப்பாய்கள் மூவர், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்ட பூர்வமாக விலகி கடந்த…
இலங்கைக்கு 15 கோடி டொலர் (சுமார் 4,905 கோடி ரூபாய்) கடனுதவி வழங்குவதற்கு உலகவங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று இந்த…
கொழும்பு - தெஹிவளையில் கட்டடமொன்றில் நேற்று புதன்கிழமைகாலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்த…
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களை நிறுத்துவதற்கு வாள் தயாரிப்பவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாக யாழ்.…
மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவத்தினர் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு…
Sign in to your account