இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

உயர்தரப் பரீட்சையின் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  பரீட்சையின் போது வேட்பாளர்கள்…

மீண்டும் இணைகிறது “கூட்டமைப்பு”?

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஒற்றையாட்சி முறைமையை எதிர்த்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வே இறுதியானது என்ற அடிப்படையில் இணைந்து செயற்படுவதற்கு முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள்…

புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார…

பௌத்தர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிதிப்பங்களிப்பு என்கிறார் சோபித்த தேரர்!

சில தரப்பினர் பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர்,…

அரசியலில் இடைவேளையாம் – பந்துல அறிவிப்பு!

தாம் அரசியலிலிருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்…

தீ விபத்தில் சிக்கி முல்லைத்தீவில் முதியவர் மரணம்!

முல்லைத்தீவு - சிலாவத்துறை பகுதியில் தீ விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் முல்லைத்தீவு - சிலாவத்துறை பகுதியைச்…

பெப்ரவரி 15 இற்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் – மகிந்த தேசப்பிரிய!

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே…

வாள்வெட்டு வன்முறை; வவுனியாவில் குடும்பஸ்தர் மரணம்!

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று…