இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இன்று கொழும்பு வருகிறது சர்ச்சைக்குரிய சீனாவின் கப்பல்!

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த…

வீதியோரத்தில் பொங்கிக்கொண்டிருந்த பெண் வாகனம் மோதி பரிதாப மரணம்!

ஆலயத்தில் பொங்கல் பொங்கிக் கொண்டிருந்த பெண்ணை வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீர்வேலி மேற்கு - இராச பாதையில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த…

காலியில் 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு!

சர்வதேச நாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்…

திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு உரிமைகோரும் வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பாக 12 வருடமாக இடம்பெற்ற வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் 2009 ஆம் ஆண்டு…

அண்மையில் திருமணமான இளம் பெண் முல்லைத்தீவில் கொலை! சந்தேகத்தில் கணவன் கைது!

இளம் குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு - நீரா…

மலேசியாவில் விபத்து; இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் மரணம்!

இலங்கையைச் சேர்ந்த மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் கோலாலம்பூரில்…

சீனாவின் ஒயில் வகை யாழில் அறிமுகம்!

சீனாவின் சினோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தர் இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவெட் லிமிட்டட் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தனது ஒயில் வகையை இன்று அறிமுகம் செய்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கான…

கறுப்புப்பட்டியலில் இருந்து இருவரின் பெயர்கள் நீக்கம்!

பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்களை அந்த பட்டியில் இருந்து நீக்குவதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ரமேஷ்…