இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

நினைவுத்தூபியின் அவசியம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு – புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்.பல்கலையிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்.…

கொழும்பு துறைமுக நகரில் சுங்கவரியில்லா சில்லறை வர்த்தகம் தொடர்பில் வர்த்தமானி!

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்…

சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் யாழ்.போதனாவின் கழிப்பறைகள்! (படங்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையின் கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்மையால் சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாக நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகும் நோயாளர்கள் ஒரே கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் தொற்றுக்கள்…

கட்சியை தனது பிடிக்குள் கொண்டுவர சுமந்திரன் முயல்வதாக தவராசா குற்றச்சாட்டு!

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டி விட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார்.…

சங்கிலி அறுத்த திருட்களை துரத்திய பெண்! மோட்டார் சைக்கிளை கைவிட்டுவிட்டு தப்பி ஓடினர்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய், தனது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது, சந்தேக நபர்கள் தாம் பயன்படுத்திய…

தேர்தலை நடத்துவதற்கு வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை ஒதுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு…

மின்சாரம் தாக்கி துணுக்காயில் பூசகர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக் குட்பட்ட துணுக்காய் விநாயகர்புரம் பகுதியில் நேற்று காலை மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டு காணியினுள் விதைக்கப்பட்டிருந்த நெல்லுக்கு…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கக் கூட்டத்தில் கை கலப்பு! ஏழு பேர் கைது!

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து…