இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை!

நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்பாக கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் எ. வ.…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஏற்க முடியாது – கூட்டமைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லும் இடங்களில் ஜனநாயகம் பற்றி பேசி விட்டு, ஜனநாயக மரபுகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை தேசிய மட்டத்தில் முன்னெடுத்துள்ளார். சுதந்திரமாக போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை…

துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் மரணம்! இருவர் படுகாயம்!

அவிசாவளை – தல்துவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கி பிரயோகம் கடந்த இரவு (20) இடம்பெற்றுள்ளதாக…

சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை  வலுவூட்டப்பட வேண்டும் – யாழ்ப்பாண மாவட்ட செயலர்!

சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை  வலுவூட்டப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித்…

த.தே.ம.முன்னணிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள்!

மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் புதன்கிழமை (20) அதிகாலை பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த…

உயர்தரப்பரீட்சை தொடர்பில் நாளை அறிக்கை!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளைய தினம் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த…

திலீபன் நினைவேந்தலை தடுக்க மறுத்தது யாழ்.நீதிமன்று!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி…

யானைக்கு அஞ்சி விபத்தில் உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்!

திருகோணமலை பன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை…