சாக்கடை அரசியல் தரப்பின் முகத்திரை கிழிந்தது - அமைச்சர் சந்திரசேகர்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பெண்கள் ஐவர் உட்பட்ட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டியவின் சிங்கபுர பகுதியில் கடந்த இரவு குறித்த…
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் கந்தவுடையார் வீதி, பருத்தித்துறை என்ற முகவரியைச் சேர்ந்த 23…
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது. அண்மையில் குழுவின் தலைவர் ஹர்ஷ…
இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு,…
சில நாட்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள்…
போலி வீசாக்களை பயன்படுத்தி ஒஸ்திரியா செல்ல முயன்ற கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 25, 27 வயது இளைஞர்கள்…
கட்டடத்தில் இருந்து தவறிவீழ்ந்து கோமா நிலையில் இருந்த தொழிலாளி ஒருவரும், முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்த யுவதி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மத்திய கிழக்கு நாடான…
Sign in to your account