விடுதலைப்புலிகளின் தலைவர் செய்யாததை ராஜபக்சர்கள் செய்தனர் - பொன்சேகா குற்றச்சாட்டு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை…
இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு வறியமக்கள் மீது…
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 18 ஆம்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல்,…
மாலைதீவில், பிரசவித்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ரகசியமாக சிசுவொன்றை பிரசவித்து,…
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ குண்டுதுளைக்காத கவசங்கள் உட்பட்ட இராணுவத்தினரின்…
மிக்ஜம் சூறாவளி வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி…
ஹந்தானை மலைத்தொடரில் காணாமல் போன களனி பல்கலைக்கழகம் மற்றும் ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் காலை சுமார் மாணவர்கள் 180 பேர் ஹந்தானை மலைத்தொடரில்…
Sign in to your account