இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

மாணவர்கள், இளைஞர்களுக்கு யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விநியோகிக்கும் நபர் சிக்கினார்!

யாழ். நகரில் 3 கிலோ நிறையுடைய மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேகநபர் போதைப் பொருள்…

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ்.இளைஞர் கைது!

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து…

வற் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேறியது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் நடைபெற்றிருந்தது.…

இன்று அடிக்கடி மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென இலங்கையின் சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர்…

இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல – ஆறு அமைப்புக்கள் அறிக்கை!

இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரை பிரதி நிதித்துவம் செய்யவில்லை. அத்துடன், அவர்களின் கருத்துகள் பெரும்பான்மையான புலம்பெயர்…

இலங்கைக்கான இந்திய தூதுவராக மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா பொறுப்பேற்கிறார்!

இலங்கைக்கான இந்திய தூதுவராக மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இந்த வார இறுதியில் பணியை பொறுப்பேற்கவுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் செல்வாக்கு சரிந்து வருவதாகக்…

கட்சியின் மூலக்கிளை தெரிவின்போது தனது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சம்பந்தன் கடிதம்!

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவர் இரா.…

கிளைமோர் வெடிகுண்டு கவர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் முதியவர் கைது!

கிளைமோர் வெடி குண்டு செய்யப்பயன்படுத்தும் வெற்றுக் கவர்களை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளைமோர் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் வெற்றுக்…