Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
நீண்ட காலமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு இந்து மயானம் அருகில் உள்ள வெற்றுக்காணிகளில்…
தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இன்று (10) ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.…
"நீதிமன்றத்தையோ - நீதிபதிகளையோ விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை. நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்துக்குத் தலைவணங்கத்தான் வேண்டும்." - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
முல்லைத்தீவு, மல்லாவி, பாலையடி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு தூக்கத்தில் இருந்த 23வயதான இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது. இதன் போது இளைஞன் சம்பவ இடத்திலேயே…
"நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முடிந்தால் நாடாளுமன்றில் என்னைக் கண்டிக்கட்டும். நான் அவர்களுக்கு அங்கு உரிய பதிலடி கொடுப்பேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா…
சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகியிருந்த பொலிஸ்மா அதிபர்…
மன்னம்பிட்டி - கொத்தலிய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று வீழ்ந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதுருவலையிலிருந்து இருந்து அக்கரைப்பற்று…
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடத்துக்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ. உமா மகேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று…
Sign in to your account