இலங்கைப் போர்க்குற்றங்களில் தமது படைகளும் ஈடுபட்டனரா என்று விசாரணை நடைபெறுவதாக பிரித்தானியா அறிவிப்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் 62 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கொழும்பில் இன்று…
"சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படுமானால் இந்த அரசில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். இது…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியர் ஒருவர்…
மதுபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தையும், மகனும்…
தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி…
நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொட்டகலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்துக்கு ரயில்…
கொழும்பு, பொரளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் இன்று காலை ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரைப் பிறிதொரு மோட்டார்…
பதுளை - ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.…
Sign in to your account