இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

இளைஞர்களைக் குறிவைத்து 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் சாவு; இருவர் படுகாயம்

நாட்டில் மூன்று இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில் நேற்று இரவு…

முதலில் அந்தக் காடையனை வெளியேற்றுங்கள்! – மனோ கடும் சீற்றம்

மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவு தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் விலக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…

தோட்ட நிர்வாகம் அராஜகம்! – தற்காலிக குடியிருப்பை உடைத்தெறிந்த உதவி முகாமையாளர்

மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் இருந்த மக்களின் தற்காலிக வீடுகளை அந்தத் தோட்டத்தின் உதவி முகாமையாளர் அடித்து உடைக்கும் வீடியோ காட்சிகள்…

திருமலையில் துப்பாக்கியுடன் விமானப் படைச் சிப்பாய் மாயம்!

திருகோணமலை – மொரவெவ விமானப் படை முகாமின் பயிற்சி நிலை சிப்பாய் ஒருவர் ரி - 56 ரகத் துப்பாக்கி ஒன்றுடன் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மீண்டும் ஒரு போரை நாம் விரும்பவில்லை! ரணில் நினைத்தால் தீர்வு காண முடியும்!! – சம்பந்தன் சுட்டிக்காட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்…

தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்! – சஜித் அறிவிப்பு

"நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம். அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்." - இவ்வாறு எதிர்க்கட்சித்…

நெல்லியடியில் அதிகாலை கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் சாவு!!

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யாழ். வடமராட்சி, நெல்லியடி –…

சதித்திட்டம் எதற்கும் இடமளியேன்! – ரணில் திட்டவட்டம்

"இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல; இது ரணிலின் ஆட்சி. எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில்…