இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

மனநோயாளி போல் செயற்படும் வீரசேகரவை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற வேண்டும்! – செல்வம் வலியுறுத்து

"தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளி போல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருகின்றார். எனவே, தமிழ் மக்களை…

ரணில் – மோடி நேரில் சந்திப்பு! – முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்புப் பேச்சு இன்று நடைபெற்றது. இந்தியாவுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்,…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: தொல்பொருள் திணைக்களம் அகழ்வைத் தாமதப்படுத்துகின்றதா?

முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுக்குரிய நிதி மூலம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதேவேளை, அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திடம்…

பிரதேச செயலாளர்களுக்கு யாழ். மாவட்ட அரச அதிபரின் அறிவுறுத்தல்!

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவதை உறுதி செய்வதுடன் அதில் மாணவர்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன்,…

பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் ஒன்றாகத் தோன்றிய நிகழ்வு!

கோட்டாபயவால் பிளவுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பில் ஒரு நிகழ்வில் ஒன்றாகத் தோன்றியுள்ளனர். இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ராஜபக்ச குடும்பத்தவர்கள் அனைவரையும்…

ரணில் – மோடி இன்று சந்திப்பு!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார். இரு நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி நேற்றிரவு…

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற அரசு நடவடிக்கை!

இலங்கையில் தவறான வழியில் சம்பாதித்து அல்லது திருடி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள்…

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸை வாங்க எவரும் முன்வரவில்லை!

பாரிய நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ள போதிலும் அதை வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை என்று அறியமுடிகின்றது. இதன் 49…