இலங்கை

வலி.வடக்கு பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.  இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

நாகமுத்து பிரதீபராஜா எழுதிய மூன்று நூல்கள் வெளியாகின!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று நூல்கள் இன்று (9) வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எழுதிய காலநிலை மாற்றம்,…

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை – வடக்கு ஆளுநர்!

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா குடிமக்கள் பேரவையானது வவுனியா…

சுன்னாகத்தில் ஒருவர் கொலை; மேலும் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த 55 வயதுடைய நபரும், 19 வயதுடைய…

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் – விசேட உரையில் ஜனாதிபதி!

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று முற்பகல் ஆற்றிய விசேட…

இலங்கை இந்தியாவின் பாதுகாப்பை தனது பாதுகாப்பாக கருதுகின்றது – மிலிந்த!

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்மிலிந் த மொர கொட…

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ரணில்!

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைக்கான முக்கிய வர்த்தக வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு…

கடன் எல்லையை அதிகரிப்பது தொடர்பிலான சட்டமூலத்தின் விவாதம் இன்று!

கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று…

தற்போதும் கட்சியின் தலைவர் சிவாஜிலிங்கமே – சிறீகாந்தா அறிவித்தார்!

'தமிழ் தேசிய கட்சிக்குள் சில விவகாரங்கள் உள்ளமை உண்மை. ஆனால் அது கட்சிக்குள் பேசப்பட்ட - கட்சிக்குள் தீர்க்கப்படக்கூடிய விவகாரங்கள்.சிவாஜிலிங்கமே தற்போதும் கட்சியின் செயலாளர். தேவையெனில் கட்சியின்…